மொழிபெயர்ப்பாளர் பொன்.சின்னத்தம்பி முருகேசன் 3 அக்டோபர் 2024 அன்று திண்டுக்கல் அருகே அவருடைய சொந்த ஊரான அம்பாத்துறையில் காலமானார். ஃப்ரிஜோ காப்ராவின் இயற்பியலின் தாவோ, யுவான்சுவாங் பயணங்கள், அலெக்ஸ் ஹேலியின் வேர்கள் போன்ற நூல்களை மொழியாக்கம் செய்தவர்
அஞ்சலி