எஸ்.ராமகிருஷ்ணனுடன் ஓர் இலக்கிய மாலை- மலேசியா, கூலிம்.

மலேசியாவின் கூலிம் நகரில் கூலிம் நவீன இலக்கியக்களம் சார்பில் எஸ்.ராமகிருஷ்ணனுடன் ஓர் இலக்கியமாலை ஏற்பாடாகியுள்ளது.

நாள் 28 செப்டெம்பர் 2024. மாலை 530

இடம் பிரம்ம வித்யாரண்யம். சுங்கை கோப் மலைச்சாரல்

தொடர்புக்கு [email protected]

முந்தைய கட்டுரைசம்ஸ்கிருதத்தின் இடம் என்ன?
அடுத்த கட்டுரைஊழும் அநீதியும்