தமிழகத்தில் கைத்தறிநெசவாளர்களின் மறுமலர்ச்சிக்கு அரும்பணியாற்றிய முன்னோடியாக மு.ப.நாச்சிமுத்து மதிக்கப்படுகிறார். காந்திய வழியில் கிராம மறுமலர்ச்சிக்காகப்போராடியவர்.
மு. ப. நாச்சிமுத்து

தமிழகத்தில் கைத்தறிநெசவாளர்களின் மறுமலர்ச்சிக்கு அரும்பணியாற்றிய முன்னோடியாக மு.ப.நாச்சிமுத்து மதிக்கப்படுகிறார். காந்திய வழியில் கிராம மறுமலர்ச்சிக்காகப்போராடியவர்.