கங்கைப்பருந்தின் சிறகுகள், கோவை சொல்முகம்

நண்பர்களுக்கு வணக்கம்.

கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 59வது இலக்கிய கூடுகை வரும் ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது.

அமர்வு 1:

வெண்முரசு கலந்துரையாடல் – 40

நூல்சொல்வளர்காடு

பேசுபகுதி:

ஏழாம் காடுசாந்தீபனி

அமர்வு 2:

நாவல் – ‘கங்கைப் பருந்தின் சிறகுகள்

லட்சுமி நந்தன் போரா

ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்

நாள் : 25-ஆகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை.

நேரம் : காலை 10:00

இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை

Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9  

தொடர்பிற்கு

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன் – 73390 55954

முந்தைய கட்டுரைஊர்க்கிணறு இயக்கம் மதுமஞ்சரிக்கு விருது
அடுத்த கட்டுரைஅறியாமை இன்பம்