கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 59வது இலக்கிய கூடுகை வரும் ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது.
அமர்வு 1:
வெண்முரசு கலந்துரையாடல் – 40
நூல் – சொல்வளர்காடு
பேசுபகுதி:
ஏழாம் காடு – சாந்தீபனி
அமர்வு 2:
நாவல் – ‘கங்கைப் பருந்தின் சிறகுகள்‘
– லட்சுமி நந்தன் போரா
ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 25-ஆகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : காலை 10:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954