பர்மாவில் இருந்து வெளிவந்த தமிழ் இதழ் ’ஜோதி’. வெ. சாமிநாத சர்மா இதன் ஆசிரியராக இருந்தார். ஆகஸ்ட் 1937-ல் முதல் இதழ் வெளியானது. பிப்ரவரி 1942 வரை வெளிவந்தது. இரண்டாம் உலகப் போரின் காரணமாக இதழ் நின்று போனது.
தமிழ் விக்கி ஜோதி
பர்மாவில் இருந்து வெளிவந்த தமிழ் இதழ் ’ஜோதி’. வெ. சாமிநாத சர்மா இதன் ஆசிரியராக இருந்தார். ஆகஸ்ட் 1937-ல் முதல் இதழ் வெளியானது. பிப்ரவரி 1942 வரை வெளிவந்தது. இரண்டாம் உலகப் போரின் காரணமாக இதழ் நின்று போனது.