புதுவை வெண்முரசுக்கூடுகை 72

அன்புள்ள நண்பர்களே ,

வணக்கம்

வியாச மகாபாரதத்தின் நிகழ்காவியமான வெண்முரசு நாவல் வரிசையில் எட்டாவது நூலான “காண்டீபம்” குறித்த மாதாந்திர கலந்துரையாடலின் 72 வது கூடுகை 28.06.2024 .வெள்ளிக் கிழமை அன்று மாலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது .

பேசு பகுதிகள் குறித்து நண்பர் . இரா.விஜயன் உரையாடுவார் .

நிகழ்வில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.

இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி, # 27,

வெள்ளாழர் வீதி , புதுவை -605 001.

தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306

பேசு பகுதி: வெண்முரசு நூல் – 8. காண்டீபம் பகுதி :5. தேரோட்டி 43 – 49 (8 முதல் 14 வரை)

முந்தைய கட்டுரைவாசிப்பை பயில முடியுமா?
அடுத்த கட்டுரைகட்டண உரை, இடங்கள் நிறைவு