எம்.ஆர்.எம். அப்துற் றஹீம், தமிழின் முதல் சுய முன்னேற்ற நூலை எழுதியவராக மதிப்பிடப்படுகிறார். இஸ்லாமிய நெறிநூல்களான ஹதீஸ்களை மொழியாக்கம் செய்தார். இஸ்லாமிய ஞானிகள் மற்றும் ஆளுமைகளின் வரலாற்றை எழுதினார். இஸ்லாமியக் கலைக்களஞ்சியத்தை நான்கு பாகங்களாகத் தொகுத்திருப்பது எம்.ஆர்.எம். அப்துற் றஹீமின் மிக முக்கிய சாதனையாக மதிப்பிடப்படுகிறது.
எம்.ஆர்.எம். அப்துற் றஹீம்
