ஆ.சதாசிவம் முதன்மையாக ஓர் மொழியியலாளர்.தமிழின் சொல்லிணக்கத்தை நவீன மொழியியல் அடிப்படையில் விரிவாக எழுதினார். இலக்கிய வரலாற்றாளராகவும் மதிக்கப்படுகிறார். அவருடைய தமிழ் மொழி வரலாறும் ஈழத்து கவிதை களஞ்சியமும் குறிப்பிடத்தக்க ஆக்கங்கள்
ஆ.சதாசிவம்

ஆ.சதாசிவம் முதன்மையாக ஓர் மொழியியலாளர்.தமிழின் சொல்லிணக்கத்தை நவீன மொழியியல் அடிப்படையில் விரிவாக எழுதினார். இலக்கிய வரலாற்றாளராகவும் மதிக்கப்படுகிறார். அவருடைய தமிழ் மொழி வரலாறும் ஈழத்து கவிதை களஞ்சியமும் குறிப்பிடத்தக்க ஆக்கங்கள்