பசியற்ற வேட்டை – கமலதேவி

இயற்கைக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்க முடியாத வித்தியாசமான விலங்கு மனிதன். தன் ஆதி விழைவுகள் மீது கட்டுப்பாடுகள் வேண்டும் என்று உணர்ந்த விலங்கும் மனிதனே. ஒரு போர்சூழல் அவன் உருவாக்கிய அனைத்தையும் குழைத்துப்போடுகிறது. போர்சூழலில் அதிகாரத்தின் கட்டற்ற தன்மை மீண்டும் அவனை காட்டுவிலங்காக மாற்றுகிறது.

பசியற்ற வேட்டை

 


விஷ்ணுபுரம் விருந்தினர்கள்

2023 டிசம்பர் 16, 17 தேதிகளில் கோவையில் நிகழும் விஷ்ணுபுரம் விழாவில் கலந்துகொள்ளும் இலக்கியவாதிகள்

 

விஷ்ணுபுரம் விருந்தினர்: பா.ராகவன்

விஷ்ணுபுரம் விருந்தினர், சந்திரா

விஷ்ணுபுரம் விருந்தினர் – க.விக்னேஷ்வரன்

விஷ்ணுபுரம் விருந்தினர்- வாசு முருகவேல்

விஷ்ணுபுரம் விருந்தினர்: தீபு ஹரி

விஷ்ணுபுரம் விருந்தினர்: அரவின் குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்:இல.சுபத்ரா

விஷ்ணுபுரம் விருந்தினர்: லதா அருணாசலம்

முந்தைய கட்டுரைஷாகீரின் உலகம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெளியேற்றம்- ஒரு கடிதம்