பிரபுத்தபாரதம் விவேகானந்தரின் தரிசனத்தை இந்தியாவில் நிலைநாட்டிய இதழ். ஓர் அறிவியக்கமாக 125 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்துவருவது. இந்தியாவின் மிகத்தொன்மையான இதழ் இதுவே. அதை தொடங்கியவர் தமிழ் நாவல் முன்னோடியான பி.ஆர்.ராஜம் ஐயர்
பிரபுத்தபாரதம்

பிரபுத்தபாரதம் விவேகானந்தரின் தரிசனத்தை இந்தியாவில் நிலைநாட்டிய இதழ். ஓர் அறிவியக்கமாக 125 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்துவருவது. இந்தியாவின் மிகத்தொன்மையான இதழ் இதுவே. அதை தொடங்கியவர் தமிழ் நாவல் முன்னோடியான பி.ஆர்.ராஜம் ஐயர்