என் கண்களின் மழை

அருணாசலப்பிரதேசம் சென்றபோது நடுப்பகலில் மொத்த உலகமும் கறுப்புவெள்ளையாக ஆகிவிட்டது. பனிவெளியில் இரண்டே நிறங்கள்தான். அவை நிறங்கள் அல்ல. ஒளியும் ஒளியின்மையும். பனியை வண்ணப்படங்கள் நீலநிறமாக காட்டுகின்றன. மெய்யான அழகும் பயங்கரமும் வெளிப்படுவதில்லை. இந்தப்பாடலை அதற்காகவே பலமுறை பார்த்தேன்

முந்தைய கட்டுரைமழைப்பாடல் – சத்யஸ்ரீ
அடுத்த கட்டுரைமூவினிமை, கடிதம்