வே.ரா. தெய்வசிகாமணி கவுண்டர் தமிழ் தொல்நூல்களின் பதிப்பாளர். அழிந்துபோனதாகக் கருதப்பட்ட இசைநூலான அறிவனாரின் ‘பஞ்சமரபு’ ஏட்டுச் சுவடியை கண்டுபிடித்துக் இசையறிஞர் குடந்தை.ப. சுந்தரேசனார் துணையுடன் வெளியிட்டார்.
வே.ரா.தெய்வசிகாமணி கவுண்டர்

வே.ரா. தெய்வசிகாமணி கவுண்டர் தமிழ் தொல்நூல்களின் பதிப்பாளர். அழிந்துபோனதாகக் கருதப்பட்ட இசைநூலான அறிவனாரின் ‘பஞ்சமரபு’ ஏட்டுச் சுவடியை கண்டுபிடித்துக் இசையறிஞர் குடந்தை.ப. சுந்தரேசனார் துணையுடன் வெளியிட்டார்.