
கண்மணி குணசேகரன் நடுநாட்டு இலக்கியம் என்னும் வகைமையின் முதன்மை எழுத்தாளராகக் கருதப்படுகிறார்.நாட்டார்த்தன்மையும் இயல்புவாத அழகியலும் கலந்த வகையான எழுத்து அவருடையது
கண்மணி குணசேகரன்

கண்மணி குணசேகரன் நடுநாட்டு இலக்கியம் என்னும் வகைமையின் முதன்மை எழுத்தாளராகக் கருதப்படுகிறார்.நாட்டார்த்தன்மையும் இயல்புவாத அழகியலும் கலந்த வகையான எழுத்து அவருடையது