ஜனவரி 7, 2023 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் அஜிதன் எழுதி வெளிவந்துள்ள மைத்ரி நாவலின் இரண்டாம் அச்சின் வெளியீட்டுவிழா – விமர்சன விழா நடைபெற்றது. அதில் ஆற்றப்பட்ட உரைகள். மணி ரத்னம், பார்க்கவி, சுனீல் கிருஷ்ணன், சாம்ராஜ் மற்றும் அஜிதன்
மைத்ரி நாவல் வாங்க
மைத்ரி மின்னூல் வாங்க