வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் 52 வது கூடுகை 24.09.2022 சனிக்கிழமை அன்று மாலை 6:30மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது .
பேசு பகுதிகள் குறித்து நண்பர் இரா.விஜயன் உரையாடுவார். நிகழ்வில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.
கூடுகையின் பேசு பகுதி
வெண்முரசு நூல் வரிசை 6 “வெண்முகில் நகரம்” .
பகுதி 8 : நச்சு முள் 1 முதல் 6 வரை பகுதி 9 : பெருவாயில்புரம் 1 முதல் 5 வரை பகுதி 10 : சொற்களம் 1 முதல் 6 வரை இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி, # 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001.
தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306
ஜெ 60 தளம்:- https://jeyamohan60.blogspot.com