புதுவை வெண்முரசுக் கூடுகை,52

அன்புள்ள நண்பர்களே ,

வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்”  மாதாந்திர கலந்துரையாடலின் 52 வது  கூடுகை 24.09.2022 சனிக்கிழமை  அன்று மாலை 6:30மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது .

பேசு பகுதிகள் குறித்து நண்பர் இரா.விஜயன் உரையாடுவார்.  நிகழ்வில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.

கூடுகையின் பேசு பகுதி

வெண்முரசு நூல் வரிசை 6 “வெண்முகில் நகரம்” .

பகுதி 8 : நச்சு முள் 1 முதல் 6 வரை பகுதி 9 : பெருவாயில்புரம் 1 முதல் 5 வரை பகுதி 10 : சொற்களம் 1 முதல் 6 வரை இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி, # 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001.

தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306

ஜெ 60 தளம்:- https://jeyamohan60.blogspot.com

முந்தைய கட்டுரைச.வே.சுப்ரமணியம், தமிழூர்
அடுத்த கட்டுரைமொழி, மொழிபெயர்ப்புக்காக ஒரு தளம்