சிங்கப்பூர் இலக்கியத்தின் தொடக்கப் புள்ளிகளில் ஒருவர் ந.பழநிவேலு. சிங்கப்பூரின் இலக்கியம் திராவிட இயக்கத்தின் செல்வாக்கு வழியாக தொடங்கியது. அதற்குக் காரணம் அவர்தான். பெரியாரின் நண்பர். சுயமரியாதை இயக்கததவர். அன்றையசிங்கப்பூரில் சுயமரியாதை என்பது முற்றிலும் வேறுபொருள் கொள்ளும் ஒன்றாக இருந்திருக்கக் கூடும்
ந.பழநிவேலு
![ந.பழநிவேலு](https://tamil.wiki/og/images/5737-ந.பழநிவேலு.webp)