புதுவை வெண்முரசு கூடுகை

 நிகழ்காவியமான “வெண்முரசின்”  மாதாந்திர கலந்துரையாடலின் 49 வது  கூடுகை 28.05.2022 சனிக்கிழமை  அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . நிகழ்வின் பேசுபகுதிகள் குறித்து நண்பர் தாமரைக்கண்ணன் உரையாடுவார் .

நிகழ்வில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.

 கூடுகையின் பேசு பகுதி 

வெண்முரசு நூல் வரிசை 6 “வெண்முகில் நகரம்” . 

பகுதி 1 : பொன்னொளிர் நாக்கு

1 முதல் 3 வரை

பகுதி 2 ஆழ்கடல் பாவை

1 முதல் 3 வரை

பகுதி 3 பிடியின் காலடிகள்

1 முதல் 4 வரை

 

இடம்:

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி

# 27, வெள்ளாழர் வீதி , 

புதுவை -605 001.

 

தொடர்பிற்கு:-

 

9943951908 ; 9843010306

முந்தைய கட்டுரைகோவை சொல்முகம் சந்திப்பு
அடுத்த கட்டுரைகோதுமை ஏற்றுமதி- கடிதம்