எளிய கவிதையின் இன்றைய குரல்- கடலூர் சீனு

எல்லா நல்ல கவிகளை போலவே ஆனந்த் குமாரும் முன்னோடிக் கவிகளின் வழியே நீளும் சரடில் ஒரு கண்ணியாக சென்று இணைகிறார். மேற்கண்ட கவிதையில் இருந்து பிரமிளுக்கு ஒரு வாசகனால் சென்று விட முடியும் என்பதைப் போலவே ஆனந்த் குமாரின் பிற கவிதைகளில் இருந்து கல்பற்றா நாராயணன், இசை, சுகுமாரன் என்று பிற கவிகளை நோக்கி பயணிக்க முடியும்.

எளிய கவிதையின் இன்றைய குரல்- கடலூர் சீனு


ஆனந்த்குமார் தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைகவுண்டர்?
அடுத்த கட்டுரைசிரித்திரன், வென்ற சிரிப்பு