வரும் மார்ச் 4 அன்று நாகர்கோயிலில் லக்ஷ்மி மணிவண்ணனின் ’விஜி வரையும் கோலங்கள்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசுகிறேன்.
நாள் மார்ச் 4
இடம் ஏபிஎன் பிளாஸா
நாகர்கோயில்
பொழுது மாலை 5 மணி
பேசுவோர்
விக்ரமாதியன், சுஷீல்குமார், ஜி.எஸ்.தயாளன்,ஆனந்த், பிகு, மதார், ஜெயமோகன் மற்றும் லக்ஷ்மி மணிவண்ணன்