ஐரோப்பியத் தத்துவ அறிமுக வகுப்புகள்

   மேலைத்தத்துவ அறிமுகம்  அஜிதன் நடத்திவரும் மேலைத்தத்துவ வகுப்புகள் பங்கேற்பாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. இன்றைய நவீனச் சிந்தனைகளைப் புரிந்துகொள்ள, இன்றைய அரசியலையும் திரைப்படம் உட்பட கலைகளையும், இலக்கியத்தையும் உள்வாங்க அவையே அடிப்படையானவை. மேலைச்சிந்தனைப் பயிற்சி...

இன்று

இன்று திண்டுக்கல்லில் சர்வோதய ஜெகன்னாதன் விருது விழா

அன்புள்ள ஜெ, தாங்களும் அருண்மொழி அம்மாவும் நலம் என்று நம்புகிறேன்.நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். எனக்கு காந்தியையும் காந்தியத்தையும் அறிமுகம் செய்தவர் தாங்கள்.எனக்கு மட்டும் இல்லை என்னை போன்ற பல இளைஞர்களுக்கு காந்தியத்தின்...

சங்கர தரிசனம்-5, சங்கரர் என்னும் கவிஞர்

https://youtu.be/qNY7YH-zfpU 3 ஜனவரி 2016 அன்று கோவையில் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆற்றப்பட்ட உரை. எழுத்துவடிவம் விவேக் ராஜ் சங்கரர் ஒரு தத்துவ அறிஞர், யோகி, மெய்ஞானி. ஆனால் அத்வைத வேதாந்தத்தை புரிந்துகொள்ள அந்த உருவகங்கள்...

எம்.கந்தசாமி முதலியார்

எம்.கந்தசாமி முதலியார் தமிழில் மேலைநாட்டு நாடகமுறை உருவாவதற்குக் காரணமாக அமைந்த முன்னோடிகளில் ஒருவர். பழைய கூத்துமுறையின் செல்வாக்குடன் இருந்த நாடகத்தை ஐரோப்பிய நாடக அரங்கை நோக்கிக் கொண்டுசென்றவர். அரங்க அமைப்பு, வசனம், நடிப்பு...

இருநதிகளின் இணைவில்- இந்துமதி

ஒன்றிற்கும் மேற்பட்ட ஆறுகள் சங்கமிக்கும் இடத்தை 'பிரயாகை' என்பது போல்,மனித அகத்தின்  முரண்கள் சந்திக்கும் இடத்தை , முரண் கொண்ட மனிதர்கள் சந்திக்கும் களத்தை 'வெண்முரசின் பிரயாகை' எனலாம். துரோணரால் மன்னிக்க முடியாத...

ஓர் இந்திய ஆன்மிக அனுபவம்

ஓர் இந்திய ஆன்மிக அனுபவம் ஓர் உரையில் நிஸர்கதத்தர் ‘அருவருப்பான விஷயங்களில் ஏன் மனம் ஈடுபடுகிறது?. ஏன் நம்மால் அவற்றை தவிர்க்க முடியவில்லை? ஏன் நாம் அவற்றை மறப்பதில்லை?’ என்று கேட்கிறார். அருவருப்பு (பீபத்ஸம்)...

ஆன்லைனும் குருகுலமும்

You have led the reader to a possibility that DURYODHAN’s punching bag could well have been Dhritarashtra for all the accolades and praises showered...

சர்வோதய ஜெகன்னாதன் விருது, திண்டுக்கல்

சர்வோதய ஜெகந்நாதன் விருது அன்புள்ள ஜெயமோகன், தங்களுக்கு, 2025 ஆம் ஆண்டிற்கான சர்வோதயா – ஜெகந்நாதன் விருது வழங்கப்படுவது, நீண்ட நாள் வாசகனாக எனக்கு மிக்க மகிழ்ச்சி.  மிகப் பொருத்தமான, தேவையான விருது.  காந்தியின் செயல்பாடுகளைப்...

சங்கர தரிசனம்-4, சங்கரரின் தரிசனம்

https://youtu.be/qNY7YH-zfpU 3 ஜனவரி 2016 அன்று கோவையில் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆற்றப்பட்ட உரை. எழுத்துவடிவம் விவேக் ராஜ் அத்வைத வேதாந்தம் சாராம்சத்தில் அத்வைத வேதாந்தம் என்பது என்ன என்ற கேள்வி நம் முன்  உள்ளது. இயற்பியல்...

அனுக்ரஹா

அனுக்ரஹாவின் முதல் படைப்பான கவிதை 'சொல்வனம்’ இணைய இதழில் 2009-ல் வெளியானது. இவரின் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, வாசிப்பு அனுபவக் கட்டுரைகள் பதாகை மற்றும் சொல்வனம் இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. இவற்றிலிருந்து கதைகளும்...

ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை

இன்னும் நிறைய முக்கியமான பொருளாதார அறிஞர்களையும் பற்றியும், அவர்களுடைய பங்களிப்பு பற்றியும் இப்புத்தகம் விரிவாக பேசுகிறது. அனைத்தையும் உட்செரித்து கொள்வது அத்தனை எளிதல்ல என்றாலும், ஆடம் ஸ்மித்தில் தொடங்கி கார்ல் மார்க்ஸை நோக்கி...

கவிதை, மரபுக்கவிதை

மரபிலக்கியப் பயிற்சி வகுப்பில் இம்முறை ஒரு புதிய முயற்சி தானாகவே மலர்ந்தது.பங்கேற்பாளர்கள் பலரும் வெண்பா எழுதுவதில் விருப்பம் காட்டினர். எனவே அதன் அடிப்படை இலக்கணங்களை ஒரு முறை நினைவு படுத்தினேன். ஏறக்குறைய எல்லோருமே எழுத முயன்றார்கள். பிழை...

பயணத்தில் நாம் அடைவது என்ன?

https://youtu.be/rm47QcJo0aI ஒரு பயணம் நமக்கு எதை அளிக்கிறது? பயணத்தில் அடைவதை வேறு எவ்வகையிலாவது அடையமுடியுமா? நான் தொடர்பயணி. நினைவறிந்த நாள் முதல் பயணமே என் வாழ்க்கை. ஒருவேளை தமிழ் எழுத்தாளர்களிலேயே அதிகம் பயணம் செய்பவனாகக்கூட...

சங்கர தரிசனம்-3, சங்கரரின் வரலாற்றுப் பங்களிப்பு

https://youtu.be/qNY7YH-zfpU 3 ஜனவரி 2016 அன்று கோவையில் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆற்றப்பட்ட உரை. எழுத்துவடிவம் விவேக் ராஜ் நாராயணகுரு தனது உரை ஒன்றில் ஐந்து விரல்களை ஓர் உவமையாக சொல்கிறார். ஐந்து விரல்களில் கட்டை...

அ.பாலமனோகரன்

அரசியல் கருத்துக்களை மையமாக்கி எழுதப்படும் படைப்புகளும், பொது வாசகர்களுக்கான பொழுதுபோக்கு நாவல்களும் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்த ஈழ இலக்கியச் சூழலில் அ.பாலமனோகரனின் நிலக்கிளி ஒரு மாறுபட்ட படைப்பாக வெளிவந்து இலக்கிய விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது....

கட்டுரை வகைகள்

பதிவுகளின் டைரி