ஆலயக்கலைப் பயிற்சி

https://youtu.be/U3_5W_vsrvU இந்திய சிற்பக்கலை – ஆலயக்கட்டுமானக்கலை ஆகியவற்றைப் பற்றி ஜெயக்குமார் நடத்திவரும் வகுப்புகள் இன்று தமிழகத்தில் நிகழும் முதன்மையான கலாச்சாரநிகழ்வுகள். பெருவரவேற்பு பெற்றிருக்கும் இவ்வகுப்பின் அடுத்த அமர்வு வரும் ஜனவரி 24, 25 மற்றும்...

சேலம் கட்டண உரை, முன்பதிவு

சென்ற சில ஆண்டுகளாக தொடர்ச்சியாகக் கட்டண உரைகளை நடத்தி வருகிறேன் என்பதை நண்பர்கள் அறிந்திருப்பார்கள். கோவை, பெங்களூர் நகர்களில் இரண்டு கட்டண உரைகள் நிகழ்ந்துள்ளன. திருநெல்வேலி, நாமக்கல், சென்னை, திருப்பூர் ஆகிய ஊர்களில்...

இன்று

பொன் எனப் பொலிதல்

https://youtu.be/nlMcjxzYp34 எந்தக் கல்விக்கும் எந்தச் சிந்தனைக்கும் நோக்கம் என ஒன்று இருக்குமாயின் அது பொலிதலே. ஒளிகொள்ளுதல். தன் அகத்தில் அந்த ஒளியை ஏற்றிக்கொள்ளுதல். இப்புடவியெங்கும் அவ்வொளியே நிறைந்துள்ளது. அதை அறிவதற்கான ஒரு வழிதான் ஞானம்.

இரா.முருகன், மீண்டெழல்.

இரா .முருகன்  இணையப்பக்கத்தில் இப்படி எழுதியிருந்தார். இரா முருகன் குறிப்பு விஷ்ணுபுரம் விருது குறித்து விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அதற்கு முன் இது ட்ரெயிலர். காலம் புலனுக்கு வசப்படாமல் நீண்டு போகிறது. நினைவும் கனவும்...

அநுத்தமா

அநுத்தமா தொடக்க கால தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். கலைமகள் இதழை மையமாகக் கொண்டு செயல்பட்ட எழுத்தாளர்களில் ஒருவர். குடும்பப் பின்புலம் கொண்ட நாவல்களை எழுதியவர். இவருடைய "கேட்ட வரம்" என்னும் நாவல்...

கவிதைகள் இதழ்

அன்புள்ள ஜெ, டிசம்பர் மாத கவிதைகள் இதழ் வெளியாகியுள்ளது. இவ்விதழில் ஜெயமோகன் மொழிபெயர்த்த தற்கால மலையாள கவிதைகள் தொகுப்பிலிருந்து கே. சச்சிதானந்தன் கவிதைகள் வெளியாகியுள்ளது.   விக்ரமாதித்யன் கவிதைகள் குறித்து லட்சுமி மணிவண்ணன் எழுதிய ’விக்ரமாதித்யனை வகை...

The Form and Formless

On the other hand, according to Hinduism, God is formless. He is the cosmic power, the enigma of the universe. However, He can be...

காந்தியை தெருக்களில் சந்தித்தல்.

விஷ்ணுபுரம் நண்பர்கள் மாணவர் நடுவே முன்னெடுக்கும் முயற்சிகளின் விளைவாக உருவானது முனை என்னும் அறக்கட்டளையும், காந்திய அடிப்படையிலான அதன் செயல்பாடுகளும். அவர்கள் 11 ஜனவரி 2025 அன்று கோவை போத்தனூர் காந்தி நினைவகத்தில்...

அ. தட்சிணாமூர்த்தி

தமிழறிஞர், ஆய்வாளர்,பேராசிரியர்,மொழிபெயர்ப்பாளர். தமிழ் ஆங்கிலம் இருமொழிகளிலும் எழுதியவர். சங்க இலக்கியங்கள், பாரதிதாசன் படைப்புகள் உட்பட முப்பத்திற்கும் மேற்பட்ட படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். அகநானூற்றை ஆங்கிலத்தில் முதன்முதலில் மொழியாக்கம் செய்தவர். செம்மொழித்தமிழாய்வு நிறுவனம்...

அருளப்படுவன, கடிதம்

அருளப்படுவன அன்புள்ள ஆசிரியருக்கு, "அருளப்படுவன"  கட்டுரை வாசித்தவுடன் அம்மாவிற்கு அனுப்பினேன். உடனே படித்துவிட்டு என்னை அழைத்தார்கள், "நம்ம வீடு மாதிரி இருக்கு, என்னையே பார்க்கிற மாதிரி இருக்கு" என்று ஓசை குறைந்த தேம்பலுடன் ஒரே சிரிப்பு....

கடலோ மழையோ – இசைக் கொண்டாட்டம்

https://youtu.be/a3wtDlvB-lM அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். இலக்கிய வாசகனுக்கு பொங்கலும் தீபாவளியும் எழுத்தாளர்களுடனும், கலைஞர்களுடனும் சக வாசகர்களுடனும் இணைந்து விழா எடுத்து கூடிப் பேசி மகிழ்வதுதான்.  ஜனவரி 11, 2025 இந்திய மாலை / அமெரிக்க...

Caste- A Letter

  Our New English websiteIs casteism an integral part of Hinduism? is an eye-opening article for me. I never thought about these two questions. Did...

எழுத்தும் தத்துவமும்

https://youtu.be/S2TOOewQ5zM இன்றைய எழுத்தின் மிகப்பெரிய போதாமை என நான் நினைப்பதென்ன? ஆழம் என ஒன்று நிகழாமலாவது எதற்காக? என் பார்வையில் அதற்கான பதில். ஓர் ஆதங்கம் மட்டுமல்ல ஓர் அழைப்பும்கூட.

கேள்விகளின் நாற்றங்கால்

அஜிதன் சிறுவனாக இருந்தபோது அவனுக்கு நான் விளையாட்டுப் பொம்மைகளே வாங்கிக் கொடுத்ததில்லை. பொம்மைகளை நானும் அவனும் சேர்ந்தே செய்வோம். பொம்மைகள் செய்யும்போது அவற்றைப் பற்றிய கதைகளையும் உருவாக்க வேண்டும். அப்படி வெள்ளைக்களிமண்ணில் நான்...

கே.என்.சிவராமன்

இதழாளரும் எழுத்தாளருமாக செயல்பட்டுவருபவர். இந்தியத் தொன்மங்களை மறுஆக்கம் செய்து பொழுதுபோக்கு நாவல்களை எழுதுகிறார்

ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ் – கடிதம்

ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ் கதை வல்லினம் அஜிதனுக்கு, வணக்கம். மிக நெகிழ்வான கதை. வாழ்த்துக்கள். படிக்கும்போது, கதை சொல்லியின் கிராம வாழ்வுக்குள் இருக்கும் இறுக்கமும், தனிமையும் அவன் மெட்ராஸ் செல்லும் வரை என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. மந்தையில் ஏற்படும் குழப்பத்தின்...

சென்னை புத்தக திருவிழா 2025

கட்டுரை வகைகள்

பதிவுகளின் டைரி